ஏம்மா, ஏன்??🤔 ஒரு சண்டையை சமாளிக்க கதை சொல்ல வச்சு அடுத்த சண்டையை ஆரம்பிச்சு வச்சுட்டீங்க??🤣🤣🤣 சண்டையை போக்க ஏதோ டிப்ஸ் தருவீங்கன்னு ஏமாந்து போயிட்டேன் 😂. Very Short and Sweet (Story????)😂
என்னமா இது??? இப்படியெல்லாம் கூட கதை எழுதி எங்களை அழ வச்சிருக்கீங்க...😭😭😭 கதை ஆரம்பித்த விதம் என்ன, முடிச்சு வச்ச விதம் என்ன 🥺. பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுன்னு சொல்றது உண்மை தானோ???🤔
எல்லா போபியாவையும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. ஒரு சிறிய கதையில் கூட, எங்கேயோ ஆரம்பித்து, காதலை காட்டி, வித்தியாசமா சேர்த்து வச்சு முடிச்சிட்டீங்க.🥰 அதுக்கு எதுக்கு பிள்ளையை மூணு வருஷம் தூங்க வச்சீங்க?😂😂😂
தப்பு செய்தவன் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
எதை எல்லாமோ ஆராய்ச்சி பண்ணுகிற உலகம், இறைவன் குழந்தையை உலகுக்கு அனுப்பும் போது அதன் தலையில் எழுதி அனுப்பும் எக்ஸ்பைரி தேதியையும் படிக்க கொஞ்சம் முயற்ச்சி செய்தால் என்ன? எங்கே மனிதன் கண்டுகொள்வானோ என்று தான் அவன் தலையில் முடி வெட்ட வெட்ட வளரும்படி...
Very very thanks for sharing this valuable information Vanima.
I am very much afraid of the pain. So I didn't do so far.
I don't have any complaint. But recent days I am thinking about this. Right time, I have seen your Sharing. I will also do it as early as possible.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.